Monday, July 6, 2026
No menu items!

பிரதி போலிஸ் அத்தியட்சகர்

கிளிநொச்சியில் பெண்கள்,சிறுவர்கள் தொடர்பான விசாரணை பிரிவு ஆரம்பித்து வைப்பு…

கிளிநொச்சி போலிஸ் நிலையத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் அவர்களினால்  19.10.2024 பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான விசாரணை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சம்பிரதாயபூர்வமாக விசாரணை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களுக்கான பிரதி போலிஸ் அத்தியட்சகர் கலந்து கொண்டனர்.
- Advertisement -spot_img

Latest News

சிறை மோதல் தொடர்பில் முழுமையான விசாரணைகள் இடம்பெறும்; நீதியமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோதல் குறித்து தான் மிகவும்  அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும்  சிறைச்சாலைகள், நீதி அமைச்சின் பொறுப்பின் கீழ் உள்ளது என்ற வகையில் சம்பவத்திற்கு...
- Advertisement -spot_img