Thursday, June 11, 2026
No menu items!

பிரதேச செயலக பிரிவு

யாழில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை !

தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் (09.07.2025 ) காலை 09.30 மணிக்கு  நடைபெற்றது. இக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன்  அவர்களின் தலைமையில்  இன்றைய தினம் (09.07.2025 ) காலை 09.30 மணிக்கு  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில்...

மன்னார் மாவட்டத்தில் கடும் மழை; 7023 நபர்கள் பாதிப்பு…

மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (24.10)   காலை வரை   பெய்து வந்த  கடும் மழையின் காரணமாக 1898 குடும்பங்களைச் சேர்ந்த  7023 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img