Saturday, August 15, 2026
No menu items!

பிரிக்ஸ்

ரஷ்ய உக்ரைன் மோதல்களையும் பேச்சுவார்த்தைமூலம் தீர்க்க முடியும்; நரேந்திர மோடி!

ரஷ்யாவில் நேற்று (22) நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை சந்தித்தார். இதன்போது குறித்த இருவரும் நட்பிலான உரையாடலில் ஈடுபட்டனர். குறித்த சந்திப்பின் போது தற்போது நிலவி வரும் மோதல்களுக்கு அமைதியான தீர்வுகள் தேவை என தான் நம்புவதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்ய உக்ரைன் மோதலை...

பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமைக்கு இலங்கை விண்ணப்பிக்க தீர்மானம்!

பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சில் இன்று முற்பகல் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரப் படையணியுடனான கலந்துரையாடலின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமைக்கு விண்ணப்பிக்க இலங்கை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் தேர்தல்கள் காரணமாக 2024 ஒக்டோபர் 23 முதல்...

BRICS நாடுகளின் உறுப்புரிமையை நாடும் இலங்கை!

பொருளாதார உறவுகளை ஆழப்படுத்த பாடுபடும் வளர்ந்து வரும் சந்தைகளின் குழுவான BRICS நாடுகளின் உறுப்புரிமையை இலங்கை நாடுகிறது. BRICS ஆனது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் சமீபத்தில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது. பிரிக்ஸ் அமைப்பினை அணுகுவதற்கு இலங்கைக்கு பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்றை நியமிப்பதற்கு...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி மீது தாக்குதல்; சிறுமியின் தாயும் மற்றுமொரு நபரும் கைது!

நான்கு வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதோடு பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும் மற்றுமொரு பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது...
- Advertisement -spot_img