Thursday, July 30, 2026
No menu items!

பிற்பகல்

பல்பொருள் விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்து!

கண்டி - பேராதனை வீதியில் பல்பொருள் விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று (8) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகள் மீது மோதி பின் வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது. வேன் சாரதி உறங்கியதால்...

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றைய தினம் பிற்பகல் பூநகரி பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் குடமுருட்டி குளத்தின் கீழ் நெற்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் பள்ளிக்குடா மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கடலரிப்பு மற்றும் இறங்கு துறை இன்மை போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து ஊடகங்களுக்கு அமைச்சர்...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img