Thursday, June 11, 2026
No menu items!

புகையிரதம்

புகையிரதத்தில் மறைந்திருந்து பயணித்த பிமல் ரத்நாயக்க!

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (20) மொரட்டுவையில் இருந்து கொழும்பு கொழும்பு வரை புகையிரதத்தில் மறைந்திருந்து பயணித்து பயணிகளின் கவலைகளை கேட்டறிந்தார். அடிக்கடி தாமதங்கள், மின்விசிறிகள் பழுதடைதல், குறைபாடுகள் உள்ளவர்களுக்கான சவால்கள், நிலையங்களில் சுகாதாரமற்ற நிலைமைகள் மற்றும் காலாவதியான ரயில்களின் பாதுகாப்பு அபாயங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் எழுப்பப்பட்டன. ஊடகங்களின் துணையின்றி இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.

செல்ஃபி மோகத்தால் இளைஞனுக்கு நேர்ந்த கதி..!

புகையிரதத்தற்கு முன்னால் செல்ஃபி புகைப்படம் எடுக்க சென்ற நபர் புகையிரதத்தில் மோதுண்டு நேற்றையதினம் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். தனது கையடக்க தொலைபேசியினால் செல்ஃபி எடுக்க முற்பட்ட கொலன்னாவை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு பலத்த காயமடைந்துள்ளார். மேலும், நேற்றைய தினம் (15.12.2024) எல்ல ஒன்பது...

புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் புகையிரத சேவைகள் தாமதமடையக்கூடும்; ரயில்வே திணைக்களம்!

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டதால் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (15) காலை 7.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு கோட்டைக்கும் மருதானைக்கும்...

ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் சாவு…!

வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழில் இருந்து வவுனியா நோக்கி இன்று (10.09) மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது புகையிரத தண்டவாளத்தில் நடந்து  சென்ற பெண் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்....
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img