Thursday, June 18, 2026
No menu items!

புராணங்கள்

தியானமும் யோகாவும் மன அமைதிக்கு அவசியம் – வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்!

இன்றைய சமூக அமைப்பில் மக்கள் அனைத்து வசதிகளையும் பெற்றிருந்தாலும், மன அமைதி மற்றும் ஆனந்தம் குறைவாக இருக்கின்றன “துன்பத்தை போக்கி மன அமைதியைப் பெற தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள் அவசியம்” என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், தெரிவித்துள்ளார். பிறவுண் வீதியில் அமைந்துள்ள அறிவுத் திருக்கோவிலின் ஒன்பதாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று...

வீட்டில் மயில் இறகு வைத்தால் இவ்வளவு பலன்களா? ஜோதிடம் கூறும் ரகசியம்..!

90ஸ் பிறந்தவர்களில் பலரும் பள்ளி பருவத்தில் மயில் இறகுகளை புத்தகங்களில் வைத்துக் கொள்வோம். ஏனெனின் மயில் இறகு குட்டி போடும் என்ற கதை அப்பொழுது பரவலாக இருந்தது. மாறாக விளையாட்டாக நாம் பயன்படுத்திய மயில் இறகுகளுக்கு ஆன்மிக சக்திகள் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. அதே சமயம் இந்துக்களின் கடவுளாக பார்க்கப்படும் கிஷ்ண பகவான் அவருடைய தலையில் இந்த...

கனவுகள் எதிர்காலம் குறித்து எச்சரிக்குமா? இந்த கனவுகள் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..!

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கு தூக்கத்தில் கனவு வருவது இயல்பான விடயம் தான். அறிவியல் எவ்வளவு வளர்ச்சியடைந்தாலும் துள்ளியமான காரணம் சொல்லமுடியாத சில விடயங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது என்பதற்கு கனவுகளும் சான்று பகர்கின்றன. நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும்.சிலருக்கு இருக்காது. ஆனால் புராணங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி கனவுகள்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img