Monday, August 3, 2026
No menu items!

புள்ளிவிபரத் திணைக்களம்

வீழ்ச்சியடைந்த பணவீக்கம்..!

கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜனவரி மாதத்தில் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த டிசம்பர் மாதத்தில் மறை 1.7 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான...

பணவாட்டத்தில் அதிகரித்த தேங்காய் விலை-அரசு தேங்காய் அடித்ததா?

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, டிசம்பர் 2024 இல் தேங்காய் ஒன்றின் சராசரி விலை ரூ.168.90 ஆக இருந்தது. டிசம்பர் 2023ல் இதன் விலை ரூ.111.67 ஆக இருக்கும். அதாவது ஓராண்டுக்குள் 51.24% விலை உயர்வு! இவ்வகையில், ஒரு வருடத்திற்குள் தேங்காய் விலை 51.24% அதிகரித்த அதேவேளை, நாட்டின் ஒட்டுமொத்த விலை மட்டம்...

நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் கல்வி – பிரதமர் ஹரிணி

பாடசாலை மாணவர்களுக்கான எழுதுபொருள் கொள்வனவுக்கான கொடுப்பனவு வழங்குவதற்கான குறைமதிப்பீட்டு மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 55% பள்ளி மாணவர்களின் கல்வியில் பாதகமான விளைவை ஏற்படுத்தியது. மேலும், கிராமப்புற மற்றும் தோட்டப்புற குழந்தைகள் அதிகம்...

பாதுகாப்பான குடிநீருக்கு தட்டுப்பாடு…!

நாட்டின் சனத்தொகையில் ஏறக்குறைய 67 சதவீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. குடிநீரின் தரம் குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு மற்றும் யுனிசெப் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கும் போதே பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம்...

இலங்கையில் Laptop பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் கணினி கல்வியறிவு 39 வீதமாக அதிகரித்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு கணனி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 05 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட ஐந்தில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐந்தில் மூன்று பேருக்கு டிஜிட்டல் கல்வியறிவு இருப்பதாகவும், இது 63.5 சதவீதமாக...

இலங்கையில் ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு..!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் 2.5 சதவீதமாக காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. மார்ச் மற்றும் பெப்ரவரி...

இலங்கையின் 15 ஆவது சனத்தொகை கணக்கெடுப்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 15 ஆவது சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பானது இம்மாத இறுதியில் நிறைவடையவுள்ளதாக  அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கொழும்பு மாவட்டச் செயலாளர் கே.ஜி. விஜேசிறி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த கனக்கெடுப்பானது  எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. நாடு முழுவதும் மக்கள்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்புத்...
- Advertisement -spot_img

Latest News

லயன் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்; போகாவத்தையில் அனர்த்தம்

கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட போகாவத்தை, திம்புள்ளை மற்றும் மவுண்ட்வனன் ஆகிய தோட்டங்களில் உள்ள லயன் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக...
- Advertisement -spot_img