Sunday, July 5, 2026
No menu items!

பூஜாபிட்டி

நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

அனுராதபுரம் - கஹட்டகஸ்திஹிலிய பகுதியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும், மேலும் இருவருடன் மதுபானம் அருந்தியதன் பின்னர், இஹல கங்ஹிந்திகம பகுதியிலுள்ள வாவியில் நீராடச் சென்றிருந்தபோது இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் பொல்கஹவலை மற்றும் பூஜாபிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 24 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸார்...
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img