Wednesday, August 12, 2026
No menu items!

பூரண கதவடைப்பு

வடக்கு, கிழக்கில் கதவடைப்பு போராட்டம்: பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழரசு கட்சியினால் இராணுவத்தை வெளியேற்றும் கோரிக்கையுடன் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந் நிலையில், சில பகுதிகளில் மட்டுமே போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை தொடர்ந்தது. காலை சில இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தாலும், பெரும்பாலான கடைகள் திறந்திருக்கும் நிலையில் வணிகம் இயல்பு போல் நடைபெற்று வருகிறது. அதேபோல்,...

தமிழரசு கட்சியின் அழைப்புக்கு இணங்க களுவாஞ்சிக்குடியில் கதவடைப்பு !

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரி, தமிழரசு கட்சியினால் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேசம் இன்று (18) அமைதியான நிலையுடன் காணப்பட்டது. இந்த போராட்டத்திற்கு களுவாஞ்சிக்குடி பிரதேச வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்ததோடு, கடைகள் மூடப்பட்டிருந்தன. எனினும் மருந்தகங்கள் திறந்தே காணப்பட்டன. இதேவேளை, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் வழமை...
- Advertisement -spot_img

Latest News

 பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி மூலம் நீர் வழங்க திட்டம்

வறட்சியான காலநிலை காரணமாக பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு நீர்த்தாங்கி ஊர்தி மூலம் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய கடுமையான வறண்ட காலநிலை காரணமாக...
- Advertisement -spot_img