Sunday, May 10, 2026
No menu items!

பேராயர்

கொழும்பு பேராயரை சந்தித்த  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று (23.09.2024) கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் அவர்களைச் சந்தித்துப் ஆசிகளைப் பெற்றுக்கொண்டுள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அதிபருடைய சுகத்தை விசாரித்ததுடன் சுருக்கமான உரையாடலிலும் ஈடுபட்டார். இலங்கையில் பெரும்பான்மையினரின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கொழும்பு பேராயர் மேதகு மல்கம்...

நீதித்துறையின் பூரண சுதந்திரம் அரசியலமைப்பின் மூலக்கல்லாகும்; பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித்!

நீதிபதிகளை விமர்சிக்கும் வகையில் அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் கவலை வெளியிட்டுள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட கொழும்பு பேராயர், நீதித்துறையின் பூரண சுதந்திரம் அரசியலமைப்பின் மூலக்கல்லாகும் எனவும், அது அரசினால் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டிய ஒன்று எனவும் தெரிவித்துள்ளார். எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து நிலைநிறுத்துவது அனைத்து அரசு மற்றும் பிற நிறுவனங்களின்...
- Advertisement -spot_img

Latest News

உங்களுக்கும் தமிழக மக்களுக்கும் வெற்றிகள் குவியட்டும்; ஜனாதிபதி விஜய்க்கு வாழ்த்து

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் தனது வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில்...
- Advertisement -spot_img