Friday, July 24, 2026
No menu items!

பேருந்து சேவைகள்

புத்தாண்டு காலத்தில் இயக்கப்பட்ட பேருந்துகள் குறித்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள்!

புத்தாண்டு காலத்தில் இயக்கப்பட்ட பேருந்து சேவைகள் தொடர்பாக பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களை வசூலிக்காதது தொடர்பாக 63 முறைப்பாடுகள் கிடைத்ததாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்தார். 1955 என்ற துரித இலக்கம் மூலம் குறித்த முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், டிக்கெட்டுகள் வழங்கப்படாதது குறித்தும்...

வழமைக்கு திரும்பிய பேருந்து சேவைகள்!

பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப இன்று (15) முதல் பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் செயல்பாடுகள் மற்றும் சேவை மேற்பார்வை இயக்குநர் திருமதி ஷெரீன் அதுகோரல கூறுகையில், இன்றும் நாளையும் வழக்கமான நேர அட்டவணையின் கீழ் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் தங்கள் கிராமங்களுக்குச் சென்ற பயணிகளுக்காக...
- Advertisement -spot_img

Latest News

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை பிறப்பிப்பு

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமதானுக்கு பிடியாணை பிறப்பிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (24) நடவடிக்கை எடுத்துள்ளது. கோட்டை பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு...
- Advertisement -spot_img