Saturday, May 30, 2026
No menu items!

பொலிஸார் மேலதிக விசாரணை

பந்தைப் பிடிக்க முயன்றபோது வீரர்கள் மோதல் – ஒருவர் உயிரிழப்பு!

மினுவாங்கொடை அலுத்தேபொல பொது மைதானத்தில் நேற்றைய தினம் (09) நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் 41 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றது. உயரமான பந்தைப் பிடிக்க முயன்றபோது இரண்டு வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் ஒருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதால், அவர் மினுவாங்கொடை...

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் விபத்து!

முல்லைத்தீவு – மாங்குளம் வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் இன்று (30) காலை  பொலிஸ் ஜீப் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. திடீரென மாடுகள் வீதிக்குக் குறுக்கே வந்ததால், வாகன ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஜீப் வீதியிலிருந்து விலகி தடம்புரண்டு கவிழ்ந்தது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த பொலிசார் சிலர் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.மேலும், வாகனம்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மெகசின்கள்மற்றும் வயர்கள் கண்டெடுப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு மெகசின்களும்( துப்பாக்கிகளில் தோட்டாக்களை நிரப்பி வைக்கும் பெட்டகங்கள்)  சில வயர்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, பல்கலைக்கழக நூலக கட்டிடத்தின் சீலிங்கின் மேல் மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்று தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு பொலிஸ் அதிகாரிகள் வந்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். மேலும், இந்தப் பொருட்கள் எந்தவித நோக்கத்திற்காக...

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி சென்ற சொகுசு பேருந்து விபத்து – பலர் காயம்!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் பெரியகட்டு பகுதியில் இன்று (22) அதிகாலை பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி நேற்று (செவ்வாய்க்கிழமை, 21) நள்ளிரவில் பயணிகளுடன் புறப்பட்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று, பெரியகட்டு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. சாரதியின் நித்திரை கலக்கம் விபத்துக்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என பொலிஸார்...

முகமாலை வடக்கு பகுதியில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்பு !

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டும் வேளையில், வெடிக்காத குண்டுகள் இருப்பது தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தை உடனடியாக பளை பொலிஸாரிடம் அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவின்...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img