Thursday, May 28, 2026
No menu items!

பொலிஸ் அதிகாரி கைது

வெளிநாட்டு பிரஜைகளிடம் கையூட்டல் கோரிய பொலிஸ் அதிகாரி கைது!

சீன பிரஜைகள் 19 பேரின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், வெலிக்கடை காவல் நிலைய பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டுகளை விடுவிப்பதற்கு , ஒவ்வொரு நபரிடமிருந்தும் 300,000 ரூபாய் கையூட்டல் கோரியதாக குறித்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால்...
- Advertisement -spot_img

Latest News

மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு தெற்கில் இன்னல்; சர்வதேச மனித உரிமை அமைப்பு

நாட்டில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்கள், கடுமையான தொழிலாளர் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல்...
- Advertisement -spot_img