Saturday, April 18, 2026
No menu items!

பொலிஸ் ஊடகப் பிரிவு

மீண்டும் திறக்கப்பட்டுள்ள கடுவெல – பத்தரமுல்ல வீதி..!!

வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக கடுவெல நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த அத்துருகிரிய  நுழைவாயிலும் நேற்று (02) திறக்கப்பட்டது. அதன்படி,...

பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை!!!

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் அடிப்படையில் பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ள இலங்கை பொலிஸ் நேரடியாக பங்களிப்பு வழங்கும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, போதைப்பொருளை ஒழிக்க அனைத்து வழிகளிலும் பல்வேறு திட்டங்கள்...

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்த பெண் தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு விளக்கம்..!!

உடுகம்பொல வாரச் சந்தைக்கு அருகில் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட பெண் ஒருவர் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ தொடர்பில் பொலிஸ் ஊடக பிரிவு விளக்கம் அளித்துள்ளது. அந்தப் பெண், தாம் பொலிஸ் உயரதிகாரி ஒருவரின் சகோதரி என்று அடையாளப்படுத்தி, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றமை...

நாடு தழுவிய பொலிஸ் நடவடிக்கை: 781 நபர்கள் கைது!

நேற்றைய தினம்  (அக்டோபர் 26) நாடாளவிய ரீதியில் நடத்தப்பட்ட விரிவான பொலிஸ் நடவடிக்கையில், பல்வேறு குற்றங்கள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானக் குற்றங்களுடன் தொடர்புடைய 781 நபர்கள் கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அனைத்து மாகாணங்களிலும் ஒரே நேரத்தில் நடந்த இந்த நடவடிக்கை, அதிகரித்து வரும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கும் பொதுப் பாதுகாப்பை...

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை: முக்கிய சந்தேகநபர் உட்பட பலர் கைது!

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகநபர் உள்ளிட்ட மற்றைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது, இந்தக் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி மோசடி விசாரணைப் பிரிவு மேற்கொள்ளவுள்ளது. நேற்று (26)...

பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு – சிக்கிய 467 பேர்..!

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (30/05/2025) குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 148 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 155 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 144 பேரும், கஞ்சா செடிகளுடன் 03 பேரும், போதை...

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக காவல்துறை அதிகாரி இடைநீக்கம்..!

மட்டக்களப்பு, இடமலை காவல் நிலையத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை, காவன்திஸ்ஸ கல்லூரிக்கு அருகில், குடிபோதையில் மோட்டார் வாகனத்தை ஓட்டியதற்காக, குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை பிரதேச போக்குவரத்துப்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்கள் 38 பேர் கைது..!

எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல் மே மாதம் 02 ஆம் திகதி) 489 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 388  முறைப்பாடுகளும் தேர்தலுடன் தொடர்புடைய...

விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 331 பேர் கைது..!

நாடளாவிய ரீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 98 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 127 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 104 பேரும், ஹேஷ் போதைப்பொருளுடன்  02 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...

மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது..!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மன்னார் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img