Sunday, May 31, 2026
No menu items!

பொலிஸ் பரிசோதகர்

பொலிஸ் பரிசோதகரின் அடாவடித்தனத்திற்கு எதிராக நடவடிக்கை..!

மொனராகலை, வெல்லவாய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரை போத்தலால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகர் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக, பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகரின் விடுதிக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல்...

பொலிஸ் பரிசோதகர் பரிதாப மரணம்..!

ஹபரணை - திருகோணமலை வீதியின் கல் ஓயா சோதனைச் சாவடியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் டிப்பர் ரக வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் பொலிஸ் பரிசோதகர், லொறி மற்றும் கார் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் பொலிஸ் பரிசோதகர்...

குளியாப்பிட்டி பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்…!

குளியாப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாப்பிட்டி மேலதிக மாவட்ட நீதிபதி தினிந்து சமரசிங்க நேற்று (08.11.2024) உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவருக்கு எதிராக குளியாப்பிட்டி பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரிடம்  முறைப்பாடு அளித்திருந்தார். இதனையடுத்து, இந்த...

நபர் ஒருவரை பலமாக தாக்கியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்ய நடவடிக்கை…!

நபர் ஒருவரை பலமாக தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் தனது கணவருக்கு எதிராக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்நிலையில், குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இது தொடர்பான முறைப்பாட்டை பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்னர்,...

போதைப் பொருட்களுடன் வந்த 31 இளைஞர்கள்…!

நுவரெலியாவில் உள்ள அரச உல்லாச விடுதியில் நேற்று (19.10) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துக்கு பல்வேறு போதைப் பொருட்களை கொண்டு வந்த 31 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார். முகநூல் விருந்தில் நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் பங்குபற்றவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 08 பொலிஸ் குழுக்கள்...

போதைப்பொருளுடன் சிக்கிய பொலிஸார்..!

ஒரு கிலோ ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் பிலியந்தலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.  
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img