Tuesday, July 28, 2026
No menu items!

போக்குவரத்து பிரதியமைச்சர்

நாணய அச்சிடல் பணவீக்கத்தை அதிகரிக்காது – போக்குவரத்து பிரதியமைச்சர்!

நாணயத்தாள் அச்சிடுவது நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்காது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந் நிலையில் தற்போதைய அரசு பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் குறிப்பிட்டதாவது, நாட்டின் பொருளாதார தேவைகளுக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் நாணயத்தாள் அச்சிடுதல் நடைபெறுகின்றது. கடந்த 6 மாதங்களில் வருமானம் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img