Sunday, June 14, 2026
No menu items!

போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு

கொழும்பு நகைக் கடைகளில் கொள்ளை: கலால் துறையின் ஐந்து அதிகாரிகள் கைது!

கொழும்பில் உள்ள இரண்டு தங்க நகைக் கடைகளில் இருந்து ரூ.102 மில்லியன் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, கலால் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் குற்றப்புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஒரு இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு கார்போரல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள், அதிகாரப்பூர்வ சோதனை நடத்துவதாகக் கூறி சீ ஸ்ட்ரீட்டில்...

ரூ.400 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் உடன் வந்த பயணி கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று (25) காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார். சந்தேகநபரின் பயணப் பொதிகளை...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img