Saturday, April 25, 2026
No menu items!

போராட்டங்கள்

பொகவந்தலாவ, மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள்  சம்பள அதிகரிப்பை எதிர்த்த எதிர்க்கட்சியருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

பொகவந்தலாவ மற்றும் மஸ்கெலியா தோட்டத் தொழிலாளர்கள் நேற்றைய தினம் (16.11.2025) அரசாங்கத்தின் 200 ரூபா சம்பள அதிகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர்கள் நாளாந்த சம்பளத்தை 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இருந்தபோதிலும், எதிர்க்கட்சியினர் இது சட்டவிரோதமான கொடுப்பனவு என குறிப்பிட்டு தடுப்பு முயற்சிகள் மேற்கொண்டனர். இதற்கு எதிராக தொழிலாளர்கள் ஊர்வலமாக...

இலங்கையில் நடந்த பஹல்காம் போராட்டத்திற்கு நாங்கள் பதிலளிக்கப் போவதில்லை; பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம்!

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்த வாரம் தங்கள் வளாகத்தின் முன் நடைபெற்ற போராட்டங்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டார், இந்த கூறுகள் பிளவுகளை உருவாக்குவதும், சமூகத்தின் நல்லிணக்கத்தைப் பற்றியோ அல்லது உள்ளூர் விதிகள்...

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான எட்டு வயது சிறுமியின் மரணம்-கொந்தளிப்பில் வங்கதேசம்..!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான எட்டு வயது சிறுமியின் மரணத்தைத் தொடர்ந்து பங்களாதேஷ் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலியல் வன்கொடுமையின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக ஆபத்தான நிலையில் ஆறு நாட்கள் தலைநகர் டாக்காவில் உள்ள கூட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். மகுரா நகரில் உள்ள...

NPP அரசாங்கம் ஒரு எல்போட் அரசாங்கம் – விமர்சித்த சாணக்கியன் எம்.பி..!

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 05 மாதம் கடந்துள்ளது. இன்னும் தமிழர்களுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் உருவாகவில்லை எனவும் அடுத்த மாதம் வரை காத்திருந்துவிட்டு இனி போராட்டங்கள் தொடரும் எனவும் கருத்து தெரிவித்தார். மட்டக்களப்பு பெரியகல்லாறு மத்திய விளையாட்டு கழகத்தின் 18 வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை தமிழரசுக்கட்சியின்...

பங்களாதேஷில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான அறிவித்தல் வெளியிட்ட வெளிவிவகார அமைச்சு…!

பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக பங்களாதேஷில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பங்களாதேஷில் 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பங்களாதேஷில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்படாத காரணத்தினால்...
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img