Wednesday, July 29, 2026
No menu items!

போர்க்குற்ற ஆதாரங்கள்

தமிழர்களின் நீதி எதிர்பார்ப்பை மீண்டும் புறக்கணித்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை!

ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் எடுத்த தீர்மானங்களில் மாறுபட்ட முடிவுகள் வெளிப்பட்டுள்ளன. ஒரு தீர்மானம் பேரவையில் தோல்வியடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன; அதேவேளையில், இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான மற்றொரு தீர்மானம், வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு போர்க்குற்ற ஆதாரங்களை சேகரிப்பதற்கான...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img