Thursday, June 11, 2026
No menu items!

போலி முகவரி

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குள் பதற்ற நிலை!

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகப் போலி முகவரியிலிருந்து கடிதம் ஒன்று கிடைக்கப் பெற்றமையை அடுத்து இன்று (25) அங்கு பதற்றநிலை காணப்பட்டிருந்தது. இதனையடுத்து, குறித்த பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டதுடன், அங்குப் பலத்த பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில், ஊடகங்களுக்கு பதிலளித்த  காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img