Wednesday, July 29, 2026
No menu items!

பௌத்த நாடு

கர்தினால் மெல்கம் ரஞ்சித்தால் அரசாங்கத்திற்கு எந்தவிதமான அழுத்தங்களும் கிடையாது; மத விவகார அமைச்சர்!

கர்தினால் மெல்கம் ரஞ்சித்தால் அரசாங்கத்திற்கு எந்தவிதமான அழுத்தங்களும் கிடையாது என புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். கர்தினால் தமக்கே உரித்தான கருத்துக்களைத் தெரிவித்திருப்பதோடு, இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதைத் தெளிவாகவும், பொது மக்களுக்குத் தெரிவித்திருக்கிறார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img