Tuesday, June 16, 2026
No menu items!

மகாகவி பாரதியார்

செந்தில் தொண்டமானை வாழ்த்திய வைரமுத்து

அன்று மகாகவி பாரதியார் சொன்னதை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் செந்தில் தொண்டமான் தலைமையில் இலங்கையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில்  ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் போன்றவற்றை நிகழ்த்தியமைக்காகவே இந்த பாராட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் கவிஞர் வைரமுத்து,...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img