Friday, May 1, 2026
No menu items!

மகாகவி பாரதியார்

செந்தில் தொண்டமானை வாழ்த்திய வைரமுத்து

அன்று மகாகவி பாரதியார் சொன்னதை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று நடைமுறைப்படுத்தி வருகிறார் என கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வாரங்களில் செந்தில் தொண்டமான் தலைமையில் இலங்கையில் இடம்பெற்ற பொங்கல் விழாவில்  ஜல்லிக்கட்டு, சிலம்பாட்டம் மற்றும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்கள் போன்றவற்றை நிகழ்த்தியமைக்காகவே இந்த பாராட்டு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் கவிஞர் வைரமுத்து,...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img