Sunday, June 7, 2026
No menu items!

மக்கள் பேரணி

ஜூன் மாதம் முதல்  மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்க அரசாங்கம் தீர்மானம்!

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் பகுதியில் இன்று (17) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்ததென்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எதிரணி சார்பில் கேள்வி!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரச நிதியிலிருந்து மேலும் ரூ. 100 பில்லியன் கோருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். ஒரு தொலைக்காட்சிக்கு அவர்...
- Advertisement -spot_img