Wednesday, April 29, 2026
No menu items!

மங்கோலியா

இலங்கை கூடைப்பந்தாட்ட அணி FIBA ​​3X3 ஆசியக் கோப்பையின் சுற்றுக்குள் நுழைந்து சாதனை!

சிங்கப்பூரில் நடைபெற்ற மூன்றாவது கூடைப்பந்தாட்ட போட்டித் தொடரில் இலங்கை அணி முதன்முறையாக FIBA ​​3X3 ஆசியக் கோப்பையின் பிரதான சுற்றுக்குள் நுழைந்து வரலாறு படைத்தது. நடப்பு சாம்பியனான மங்கோலியாவுக்கு எதிரான போட்டியில் அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இல்லை என்றாலும், அது இலங்கை கூடைப்பந்தாட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்தது. தகுதிச் சுற்று ஆட்டத்தில், இலங்கை, கொரியா, இந்தோனேசியா,...

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலை:

தென்கொரியாவில் திருவள்ளுவரின் சிலையை நிறுவும் கோரிக்கைக்கு விரைவில் சாதகமான பதில் கிடைக்கும் என்று தென்கொரிய தமிழ்ச்சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கொரியாவில் செயலாற்றும் யூத் காங்கிரஸ் என்னும் இளையோருக்கான அமைப்பு கடந்த மார்ச் 2ஆம் திகதியன்று கொரியாவில் வசிக்கும் பல்லின சமூக குடும்பங்களுக்கிடையேயான கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில், கம்போடியா, தாய்லாந்து, ஜப்பான், ரஸ்யா, சீனா, மங்கோலியா,...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img