மண்டூர்
புதிய செய்திகள்
அம்பிளாந்துறை படகுப் பாதை மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு!
குருமன்வெளி மண்டூர் மற்றும் குருக்கள்மடம் அம்பிளாந்துறை படகுப் பாதைச்சேவைக்காக புதிய படகுப்பாதைகள் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குருமன்வெளி மண்டூர் மற்றும் குருக்கள்மடம் அம்பிளாந்துறை படகுப் பாதைச்சேவைக்காக புதிய படகுப்பாதைகள் இன்றைய தினம் ( 04 ) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் டி சில்வா வினால் மக்கள் பாவனைக்காக வைபவ ரீதியாக வழங்கப்பட்டது.
கடந்த 20 வருடங்களுக்கு...
உள்நாட்டுச்செய்திகள்
மண்டூர் – மட்டக்களப்பு பேருந்து சேவை மீள ஆரம்பம்..!
இதுவரை காலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரைக்கும் இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மீண்டும் இன்று சனிக்கிழமை (01.02.2025) அதிகாலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மண்டூர் பகுதியிலிருந்து இவ்வாறு இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை 1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு...
புதிய செய்திகள்
ஒரே இரவில் 8 வீடுகள் உடைத்து கொள்ளை!
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடுகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன், இரு வீட்டில் இருந்து 60 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று (27.10) இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் முதலாம் பிரிவிலுள்ள பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள...
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


