Tuesday, June 2, 2026
No menu items!

மத்தல சர்வதேச விமான நிலையம்

விமான நிலையத்தின் சுங்க அதிகாரி உயிரிழப்பு..!

மத்தல சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரி ஒருவர் ஓய்வறையில் இருந்தபோது திடீரென உயிரிழந்துள்ளதாக மத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர். ருக்மலே, பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சுங்க அதிகாரி டபிள்யூ.என்.எஸ்.விஜேதுங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...
- Advertisement -spot_img