Friday, April 24, 2026
No menu items!

மத்திய பேருந்து நிலையம்

யாழில் புதிய பேருந்து சேவைகள் ஆரம்பம்!

சங்கானை, சண்டிலிப்பாய் மற்றும் காரைநகர் பிரதேச மக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, 782 வழித்தட அரச பேருந்து சேவையில் புதிய இணைப்பு ஒன்றை இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு – காரைநகர் இடையே இயக்கப்படும் அரச பேருந்து, கொழும்பிலிருந்து பயணித்து அதிகாலை 5.00 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை அடையும். அங்குள்ள பயணிகளை...

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம் 60 ஆண்டுகளுக்குப் பின் புனரமைப்பு!

60 வருடங்களின் பின்னர், புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் பூரண புனரமைப்பு பணிகள் இன்று (15) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1964-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நிலையத்திலிருந்து தினமும் 1500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல ஆண்டுகள் மேம்பாட்டு பணிகள் இல்லாததால், அணுகல் சாலைகள், பேருந்து முற்றங்கள், பயணிகள் நிறுத்துமிடங்கள், ஓட்டுநர்-நடத்துநர் ஓய்வறைகள், நிர்வாக கட்டிடங்கள், சுகாதார...

நாளை  முதல் மூடப்படும் கொழும்பு மத்திய பேருந்து நிலையம்!

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) கொழும்பிலுள்ள மத்திய பேருந்து நிலையம் நாளை (11) முதல் எதிர்வரும் 10 மாதங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனரமைப்புப் பணிகள் காரணமாகக் குறித்த பேருந்து நிலையம் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புனரமைப்புப் பணிகள் முடியும் வரை, புறக்கோட்டை, போதிராஜ மாவத்தை, குணசிங்கபுர மற்றும் பெஸ்டியன் மாவத்தை ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும்...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img