Tuesday, July 14, 2026
No menu items!

மனுதாரர்கள்

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவர் நியமிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவிற்கு தலைவர் நியமிக்காமல் காலியிடமாக வைத்திருப்பதற்கெதிராக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஒரு சமூக அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டதாக  ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மனுவில், ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர், சபாநாயகர், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் மற்றும் சட்டமா...
- Advertisement -spot_img

Latest News

ஆண்டின் முதல் 7 மாதங்களில் 75 யானைகள் மனித நடவடிக்கையால் உயிரிழப்பு

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மட்டும் மனித நடவடிக்கைகளால் 75 காட்டு யானைகள் கொல்லப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 30 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன...
- Advertisement -spot_img