Thursday, April 23, 2026
No menu items!

மன்னார் வைத்தியசாலை

மன்னார் சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு – பொலிஸாருக்கு இரண்டு வார கால அவகாசம்…

மன்னார் கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா மன்னார் வைத்தியசாலையில் மரணம் அடைந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மேற்கொண்ட முறைப்பாடுக்கு அமைவாக பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நம்பப்பட்டு வந்த நிலையில் விசாரணைகள் மந்த கதியில் இடம் பெற்றுள்ளமை நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிந்துஜாவின்...

மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கர வண்டி விபத்தில் முதியவர் பலி!

மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (16)  புதன்கிழமை  உயிரிழந்துள்ளார். காவல்பட்டாங்கட்டி, புதுக்குடியிருப்பு, பேசாலை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவரே   உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 2ஆம் திகதி பேசாலை - மன்னார் வீதியால் தனது வீட்டை நோக்கி துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த...

வவுனியா வைத்தியசாலையின் அசமந்தத்தால் பலியான சிசு : கண்ணீருடன் நீதி கோரும் இளம் தாய்…!

வவுனியா மாவட்ட  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாயொருவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காத காரணத்தினால் சிசு உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு வைத்தியசாலைகளில் உள்ள நிர்வாகத்தினரின் அசமந்த போக்குடைய செயற்பாடானது முற்றுப்பெறாது தொடர்கின்றமை பல்வேறு உயிர்களை காவு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாறான செயற்பாட்டின் தொடர்ச்சியே...

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவின் மரணம் தொடர்பாக- மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் சுகாதார அமைச்சிற்கு அவசர கடிதம்.

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த  திருமதி மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணை  முற்றிலும் தவறாகவும், குறித்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை. குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவதையே விசாரணைக்குழுக்கள் மேற்கொள்வதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் குற்றம் சுமத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் நேற்று வெள்ளிக்கிழமை(9)...
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img