Monday, June 15, 2026
No menu items!

மருத்துவ உபகரணங்கள்

அரச வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு..!

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் தேசிய, மாவட்ட மற்றும் பிராந்திய அரச வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வைத்தயசாலைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான பல அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நோயாளிகளின் சொந்த செலவில் வழங்க வேண்டிய...

வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு றொட்டறிக் கழகத்தினால் பல்வேறு உதவிகள் ஞாயிற்றுக்கிழமை (19.01.2025) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளன. கல்வி பொதுத்தர சாதாரணதரம் சித்தி பெற்ற நிலையில் மரத்தால் விழுந்து பாரிய உபாதைகளுக்குபட்பட்ட மாணவன் ஒருவருக்குரிய பலவிதமான மருத்துவ உபகரணங்களை றொட்டறிக் கழகத்தினர் இதன்போது வழங்கி வைத்தனர். மேலும் எதிர்காலத்தில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு தமது றெட்டறிக்...

நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த வைத்திய அதிகாரிகள்!

வைத்தியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும், வைத்தியர்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு, சுகாதார சேவையில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாக நீக்கப்பட வேண்டி வைத்திய அதிகாரிகள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் நேற்று (03) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள், தற்போதைய அரசாங்கம் இதுவரை வைத்தியர்கள் எதிர் நோக்கும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img