Monday, June 15, 2026
No menu items!

மறுசீரமைப்பு

இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு – ஜனாதிபதி உறுதி..!

காலத்திற்கு ஏற்ற நிறுவன கட்டமைப்பை உருவாக்க இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 வரவு செலவுத் திட்டம் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு தொடர்பாக  இலங்கை சுங்கத்தின் உயர் அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை (05/03/2025) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு...

வெளிநாட்டுக் கடன்கள் குறைக்கப்படும் போது நாட்டின் வங்கிச் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும்; ஃபிட்ச் ரேட்டிங்க்!

வெளிநாட்டுக் கடன்கள் ஊடான அழுத்தங்கள் குறைக்கப்படும் போது, நாட்டின் வங்கிச் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும் எனவும், ஃபிட்ச் ரேட்டிங்க் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வங்கிச் செயற்பாடுகள் கடந்த பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி இருந்தன. எனினும் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக அந்தச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும்...

பொருளாதாரம் தொடர்பில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளது; IMF!

பொருளாதார மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தை கண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி சந்திப்புகளுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் (EFF) கீழ் மூன்றாவது மதிப்பாய்வை...

அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கான உரிமைகள் வரைவு சட்டமூலத்திற்கு; அமைச்சரவை அங்கீகாரம்!

அடக்கம் மற்றும் தகனம் செய்வதற்கான உரிமைகள் வரைவு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிப்பதற்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, அந்த நபரின் உடலை அவரது மரணத்திற்குப் பிறகு புதைப்பதா அல்லது தகனம் செய்வதா என்பதை தீர்மானிக்கும் உரிமையை ஒரு தனிநபருக்கு வழங்குவதற்காக சட்ட வரைவாளர் வடிவமைத்த வரைவு மசோதாவுக்கு...

“ரணிலுடன் நாட்டை வென்ற ஐந்தாண்டுகள்” என்ற தலைப்பிலான தேர்தல் விஞ்ஞாபனம் !

சுதந்திர ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 'புலுவன் ஸ்ரீலங்கா' விஞ்ஞாபனம் கொழும்பில் வெளியிடப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய போது, ​​50,000 பாடசாலைகளை விட்டு வெளியேறும் மாணவர்களுக்கு அவர்களின் தொழில்நுட்ப பயிற்சிக்கு உதவுவதற்காக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை அறிக்கையில் ஐந்தாண்டு...

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் எச்சரிக்கை..!

கொழும்பில் நடைபெற்ற இலங்கை தொழில்வல்லுனர் அமைப்பின் 37 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார செயற்திட்டத்தை இடைநிறுத்துவதானது சுமார் இரு வருடங்களுக்கு முன்னர் நாடு முகங்கொடுத்த பொருளாதார, சமூக நெருக்கடி மீண்டும் தோன்றுவதற்கே வழிகோலும் என  எச்சரித்துள்ளார். நாட்டின் பொருளாதார மீட்சியை...

எமது ஆட்சியில் அரச சேவை மறுசீரமைக்கப்படும்

தமது ஆட்சிக்காலத்தில் அரச சேவை மறுசீரமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்பு மூலம் அரச சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதுடன் அரச ஊழியர்களினால் மக்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அரச சேவை மேம்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தங்களது ஆட்சிக் காலத்தில் அரச...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img