Monday, July 27, 2026
No menu items!

மலசலகூட குழி

4 வருடங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம்!!!

காலி – தவலம பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலை தொடர்பான தகவல்களை நான்கு வருடங்களின் பின்னர் காலி குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். குறித்த பெண்ணின் இரண்டாவது கணவரினால் கொலை செய்யப்பட்டு, தவலம – ஹல்லகந்த பகுதியிலுள்ள வனப் பகுதியில் உள்ள மலசலகூட குழியில் சடலம் மறைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம்...
- Advertisement -spot_img

Latest News

தெவிநுவர பெரஹராவில் காவடி நடனத்தை நீக்குமாறு பரிந்துரை

தெவிநுவர ஸ்ரீ உத்பலவன்ன விஷ்ணு தேவாலயத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெரஹராவில் இடம்பெறவுள்ள காவடி நடன பகுதியை நீக்குமாறு பொலிஸார் பரிந்துரை செய்துள்ளனர். எதிர்வரும் ஜூலை 28 ஆம்...
- Advertisement -spot_img