Monday, June 15, 2026
No menu items!

மலைநாட்டுத் தொடருந்து சேவை

வழமைக்கு திரும்பிய மலைநாட்டுத் தொடருந்து சேவை !

கடந்த 7 நாட்களாக கொழும்பு கோட்டைக்கும் எல்லவுக்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலைநாட்டுத் தொடருந்து சேவை இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் வழமைபோல தொடருந்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய - இலங்கை கூட்டு முயற்சியிலான திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின் காரணமாக, மலைநாட்டுத் தொடருந்து சேவை...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img