Saturday, May 9, 2026
No menu items!

மல்லாவி

பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த காட்டு யானை..!!

முல்லைத்தீவு மல்லாவி பகுதியில் அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு நகரின் முக்கிய வீதியூடாக சென்ற காட்டு யானை ஒன்று திடீரென மல்லாவி பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்துள்ளது. அந்த நேரத்தில் நிலையத்தின் கதவு திறந்திருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, யானை அமைதியாக உள்ளே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது. சில நிமிடங்கள்...

பாடசாலை மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற கான்ஸ்டபிள் கைது..!

பாடசாலை மாணவிகளைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான முல்லைத்தீவு மல்லாவி காவல்துறை நிலையத்தின் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக மல்லாவி காவல்துறை தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மல்லாவி காவல்துறை நிலையத்தின் கான்ஸ்டபிள் ஒருவர் மீது யோகபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் வைத்து மாணவர்களின் பெற்றோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மதுபோதையுடன்...

யாழில் கேரள கஞ்சாவுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம், பள்ளிக்குடா பகுதியில் 108.460 கிலோ கேரள கஞ்சாவை வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 வயதுக்கும் 41 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் மற்றும் பூநகரி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மல்லாவி ஆகிய...

படுகொலை  செய்யப்பட்ட இளைஞனுக்கு  நீதி கோரி மல்லாவியில் பாரிய ஆர்ப்பாட்டம்!

மறுநாள் கனடா செல்ல  தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று மல்லாவி வவுனிக்குளம் பகுதியிலிருந்து சடலாமாக மீட்கப்பட்ட மல்லாவி  யோகபுரம் பகுதியினை சேர்ந்த  ஆனந்தராசன் சஜீவன் அவர்களின் மரணத்திற்கு  நீதி  கோரி மல்லாவி  பகுதியில் பொதுமக்கள்  பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று...
- Advertisement -spot_img

Latest News

விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் நூற்றுக்கணக்கானோர் கைது!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (மே 8) 27,615 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவற்றில்...
- Advertisement -spot_img