Thursday, July 30, 2026
No menu items!

மஹவெவ

மஹவெவ பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் தீ பரவல்!

மஹவெவ பிரதேசத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடமொன்றில் நேற்று (23) இரவு தீ பரவியுள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொடுவாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சிலாபம் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றினைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்சார கசிவு காரணமாக தீ ஏற்பட்டுள்ளதாகவும் தீ விபத்தினால் எந்தவொரு...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img