Monday, April 27, 2026
No menu items!

மாகோவிட்ட

கம்பஹாவில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

கம்பஹா கவுடன்கஹ பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். சம்பவத்தில் கம்பஹா - மாகோவிட்ட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவர் பலியானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உந்துருளியில் பிரவேசித்த ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   <!-- -->
- Advertisement -spot_img

Latest News

போர் நிறுத்த பேச்சுவார்த்தை; மூன்று முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ள ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஈரான் முக்கிய சில கோரிக்கைகளை கோடிட்டு காட்டியுள்ளது. குறித்த கோரிக்கைகளில் மூன்று...
- Advertisement -spot_img