Sunday, May 31, 2026
No menu items!

மாத்தறை நீதவான்

நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ள தேசபந்து தென்னகோன்!

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர். பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய அவர்கள் மன்றில் முன்னிலையாகவுள்ளனர். 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன்,...

நீதிமன்றத்தில் சரணடைந்த நெவில் சில்வா..!

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான (ASP) நெவில் சில்வா, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வெலிகமயில் 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கிற்காக இவர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி காவல்துறை அத்தியட்சகர் நெவில் சில்வா இந்த வழக்கின் 9 ஆவது சந்தேக நபர் எனத்...

இன்று மீண்டும் தேசபந்து நீதிமன்றில் முன்னிலை..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (4/10/2025) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பாதுகாப்புகளிற்கு மத்தியில் சிறையில் தேசபந்து..!

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தற்போது தும்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஜி.பி. தேசபந்து தென்னகோனுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் சிறப்பு பாதுகாப்பை அமுல்படுத்தியுள்ளது. மார்ச் 20 அன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் தென்னக்கோன் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். டிசம்பர் 31, 2023 அன்று வெலிகமாவில் கொழும்பு குற்றப்பிரிவு...

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (20) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த திரு....

தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல் நீடிப்பு..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். தேசபந்து தென்னகோன் மூலம் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை மேலும் பரிசீலிப்பதற்காக அவர் இவ்வாறு இன்று (20.03.2025) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு வெலிகம W15...

நீதிமன்றத்தில் சரணடைந்தார் தேசபந்து..!

நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார். மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள “W15” ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்ய...

பிரபல ரெப் இசை பாடகரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு..!

ஷான் புத்தா எனப்படும் இலங்கையின் பிரபல ரெப் இசை பாடகர் துப்பாக்கியுடன் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார். மீகொடை அரலிய உயன பகுதியில் வைத்து 9 மில்லி மீட்டர் துப்பாக்கியுடன் நேற்று கைது செய்யப்பட்டார். இவருக்கு துப்பாக்கி வழங்கியதாகக் கூறப்படும் மன்னார் காவல் நிலையத்தில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் குறித்த பாடகரின் முகாமையாளரும் இதன் போது கைது செய்யப்பட்டனர். சந்தேகத்திற்குரிய...
- Advertisement -spot_img

Latest News

லாவோஸில் 10 நாட்களாக குகைக்குள் சிக்கியோர் மீட்பு

மத்திய லாவோஸின் சாய்ஸோம்பன் மாகாணத்தில் உள்ள ஒரு குகையில் சுமார் 10 நாட்களாக சிக்கியிருந்த நான்கு பேரை, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுக்கள் மீட்டுள்ளன. தங்கம்...
- Advertisement -spot_img