Friday, April 24, 2026
No menu items!

மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநாடு நடத்த திட்டம் !

ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தேர்தல் கண்காணிப்பு பணியின் (EOM) பிரதான பார்வையாளர் ஜோஸ் இக்னாசியோ சான்செஸ் அமோர், சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்தார். கூட்டத்தின் போது, ​​2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி அறிக்கையை தலைமை பார்வையாளர் சமர்ப்பித்தார், அதே நேரத்தில் தேர்தல்களை ஜனநாயக முறையில் நடத்துதல், தேர்தல் ஆணையத்தை (EC) பலப்படுத்துவதன்...

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மறுக்கப்படுகிறது – கவலையில் கனகராஜ்..!

இலங்கை அரசியலமைப்பு மற்றும் சுற்றுநிருபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் வழங்கப்பட்ட போதிலும் நடைமுறையில் அது மறுக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார். அண்மையில், சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...

மாற்றுத்திறனாளிகள் இப்போதும்  தமது  தேவைகள் நிறைவேற்றுவதில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் ; விஜயகுமார் விஜயலாதன்…!!

விஜயகுமார் புதிய வாழ்வு இல்லத்தின் இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன், யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இருந்தாலும்  மாற்றுத்திறனாளிகள் இப்போதும்  தமது  தேவைகள் நிறைவேற்றுவதில் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எங்களை பொறுத்த வரையில் சமூகத்தின் மத்தியில் ஒரு மாற்றுத்திறனாளி தன்னுடைய அன்றாட தேவைகளை...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img