Saturday, April 25, 2026
No menu items!

மாவட்ட அதிகாரிகள்

தேர்தலுக்காக மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அழியாத மை பேனா!

செப்டம்பர் 21-ம் தேதி வாக்குப்பதிவு செய்யும் போது வாக்காளர்களின் விரல்களை அடையாளப்படுத்துவதற்காக மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே அழியாத மை பேனாக்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் இம்முறை மரப்பெட்டிகளுக்குப் பதிலாக அட்டைப் பெட்டியால் செய்யப்பட்ட வாக்குப்பெட்டிகளைப் பயன்படுத்தவுள்ளனர். வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

12 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஹெரோயினுடன் ஹோமாகமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக...
- Advertisement -spot_img