Sunday, June 14, 2026
No menu items!

மின்சக்தி

இன்று முதல் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படாது !

இன்று முதல் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகள் செயலிழந்தன. இதன் காரணமாக, மின்சார தேவையை நிர்வகிக்க முடியாததால், கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் சுழற்சி முறையில் ஒன்றரை மணி...

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர். மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அடுத்த வருடத்திற்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இந்த செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி என்ற...

புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து…!

கெரவலப்பிட்டிய 'சொபாதனவி' ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு (Liquefied natural gas – LNG) களஞ்சியப்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி செய்தல், எல்என்ஜி வாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில்  இலங்கை எல்ரீஎல் ஹோல்டிங் நிறுவனம் (LTL Holdings Limited, Sri Lanka) மற்றும்  இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனம்...

மின் கட்டணம் பாரிய அளவில் குறைக்கப்படும் – அமைச்சர் நம்பிக்கை!

ஜூலை 01 ஆம் திகதி முதல் புதிய மின் கட்டணங்கள் அமுலுக்கு வரலாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற இன்றைய (06.06.2024) அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை மின்சார சபை, மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பில், முன்மொழிந்துள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிதார். இது...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img