Thursday, June 11, 2026
No menu items!

மின்சார வாகனங்கள்

இலங்கை–அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: மின்சார வாகனங்களுக்கு வரிவிலக்கு முக்கிய கேள்வி!

வர்த்தக இடைவெளியைக் குறைக்கும் முயற்சியில் தமது மின்சார வாகனங்கள் உள்ளிட்ட அமெரிக்க வாகனங்களுக்கு வரி இல்லாத அணுகலை வழங்குமாறு, இலங்கையிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகளுடன் நெருங்கிய தரப்பைக் கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கை அரசாங்கம் இந்த யோசனைக்கு தமது முழுமையான ஒப்புதலை வழங்கவில்லை. எதிர்காலத்தில் இது...

இந்தோனேசிய தூதுவருடன் பிரதமர் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டோபிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மத சுற்றுலாத் துறை உட்படச் சுற்றுலா...

200 பெட்ரோல் மூன்று சக்கர வாகனங்களை மின்சாரமாக மாற்றுவதற்கான முன்னோடி திட்டம்..

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சானது இலங்கையின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின் ஆதரவுடன் 200 பெற்றோலில் இயங்கும், நான்கு-ஸ்ட்ரோக்கை மாற்றுவதை இலக்காகக் கொண்ட ஒரு முன்னோடித் திட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. முச்சக்கர வண்டிகள் மின்சார வாகனங்களாக மாற்றுவதன் மூலம் நிலையான போக்குவரத்து தெரிவுகளை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தும் இந்த...

வரி விதிக்கப்பட்ட வாகன இறக்குமதி..!

சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீதம் வரியை விதிக்கவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. அத்துடன் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உருக்கு மற்றும் அலுமினியம் என்பனவற்றுக்கும் 25 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img