Monday, June 15, 2026
No menu items!

மியாவாடி நகர்

அடிமை முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள்..!

மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் விருப்பமின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் நேற்று (14.08)பிற்பகல் தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும் மியன்மாரில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த இளைஞர்கள் மியாவாடி நகரில் உள்ள சைபர் அடிமை முகாமில் வைக்கப்பட்ட நிலையில் பல்வேறு இணைய குற்றங்களில் ஈடுபட வேண்டிய கட்டாயம்...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img