Saturday, July 25, 2026
No menu items!

மீசாலை வடக்கு

“சுடர் ஒளி” சிறாரின் வேடந்தாங்கல்!

யாழ் தென்மராட்சி மீசாலை வடக்கு "சுடர் ஒளி" முன்பள்ளிச் சிறார்களின் வேடந்தாங்கல் நிகழ்வு இன்றைய தினம்(18) இடம் பெற்றது. முன்பள்ளிச் சிறார்களின் வினோத வேடங்கள் சபையோரை கவர்ந்தன. முன்பள்ளி ஆசிரியர் செல்வி சிவதாஸ் மிதிலா  தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு விருந்தினர்களாக தமிழ் இணையக் கல்விக்கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img