Saturday, July 18, 2026
No menu items!

முகத்துவாரம்

பாதுகாப்பற்ற கடல்வழி படகுப் பயணம் – அதிகாரிகள் அசமந்தம்..!

கற்பிட்டி துரையடியிலிருந்து முகத்துவாரம் கிராமத்திற்கான சுமார் 800 மீட்டர் கடல்வழி போக்குவரத்தில் அன்று தொடக்கம் இன்று வரை பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் இப்பகுதி மக்களின் கடல்வழி  போக்குவரத்து சீர் செய்யப்படாமலும் பாதுகாப்பற்ற முறையிலும் காணப்படுவதுடன் தரைவழிப் போக்குவரத்துக்கான மேம்பாலம் அமைக்கப்படாமல் நீண்ட நாட்களாக இழுத்தடிப்பு செய்யப்படுகின்றதாகவும் முகத்துவாரம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். துரையடியிலிருந்து முகத்துவாரம் நோக்கி...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img