Wednesday, June 24, 2026
No menu items!

முடிவுப்பொருள்

வடக்கு அபிவிருத்திக்கு தெற்கிலிருந்து எதிர்ப்பு; வடக்கு மாகாண ஆளுநர் கவலை!

வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராக தெற்கில் குரல் கொடுக்கும் நிலைமை தொடர்வதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில்  செவ்வாய்க்கிழமை (27.05.2025) சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போதே வடக்கு மாகாண ஆளுநர்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img