Saturday, July 11, 2026
No menu items!

முன்னதாக ஜனாதிபதி நிதியம்

ஜனாதிபதி நிதியம் இனி 100% மக்களுக்காக : பிரதமர் ஹரிணி அமரசூரிய!

ஜனாதிபதி நிதியம் இனி சிலருக்கான வரப்பிரசாதமாக இல்லாமல், முழுமையாக மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற மத்திய மாகாண நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் 2023 (2024) மற்றும் 2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளில் ஒவ்வொரு பாடத்துறையிலும் சிறந்த திறமைகளை...
- Advertisement -spot_img

Latest News

உலகிற்கு விடை கொடுத்தார் பாடகி எஸ்.ஜானகி

மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த பிரபல இந்திய பின்னணி பாடகி எஸ். ஜானகி மைசூரில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். எஸ். ஜானகி 'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்'...
- Advertisement -spot_img