மோசடி கும்பல்
புதிய செய்திகள்
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் இடத்தில் மோசடி!
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், மோசடி கும்பல்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
குடிவரவு திணைக்களத்துக்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை பிடிப்பதற்கு குழுவொன்று 5,000 ரூபாவை அறவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளாந்தம் சுமார் 2,000 பேர் கடவுச்சீட்டினை பெற வரிசையில் காத்திருக்கின்றனர். அத்துடன் 1,000 பேர் கடவுச்சீட்டுக்கான திகதி வழங்கப்படும் டோக்கனுக்காக...
Latest News
மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு
பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...


