Thursday, August 20, 2026
No menu items!

யாழ். அராலி

யாழ் இளைஞன் வவுனியாவில் உயிரிழப்பு..!

வவுனியா கோவில்குளம் பகுதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். நேற்றிரவு இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். கோவில்குளம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் அதன் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் கரையில் இருந்த மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்த நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

கிளிநொச்சியில் புராதன பொருட்களை தேடிய 8 பேர் கைது

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் புராதன பொருட்களை தேடும் நோக்கில் அகழ்வு செய்து கொண்டிருந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...
- Advertisement -spot_img