Sunday, June 28, 2026
No menu items!

ரயில்வே திணைக்கள அதிகாரிகள்

ரயிலில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

புத்தளம் கரடிப்பூவல் பிரதேசத்தில் புத்தளம் - எலுவன்குளம் ரயில் மார்க்கத்தில் ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. 30 வயதுடைய காட்டு யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது. புத்தளம் பிரதேசத்தில் உள்ள சீமெந்து தொழிற்சாலை ஒன்றிற்கு சுண்ணாம்புக் கற்களை கொண்டு சென்ற சரக்கு...

ரயில் சேவையில் புதிய திட்டங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு..!

ரயில் ஊடாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்...
- Advertisement -spot_img

Latest News

32 மணி நேரம் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்க பேரழிவில், இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து 18 நாள் ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இது இந்த பேரிடரில்...
- Advertisement -spot_img