Saturday, August 1, 2026
No menu items!

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன

தீர்வு இல்லையெனில் தொழிற்சங்க நடவடிக்கை – ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் 

ரயில்வே திணைக்களத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சுமேத சோமரத்ன கூறுகையில், தீவிரமான சமிக்ஞை கோளாறுகள் பல உள்ள நிலையில், அதிகாரிகள் தலைமன்னார் பாதையில் ரயில் சேவையை பாதுகாப்பற்ற முறையில் ஆரம்பித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். கடந்த வாரம்...

பல கோரிக்கைகளுடன் நிறைவுக்கு வந்த ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தம்..!

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி, இன்று முதல் ரயில் சேவைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். பல கோரிக்கைகளை முன்வைத்து 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் 24 மணி...
- Advertisement -spot_img

Latest News

இன்று கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை,காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும்...
- Advertisement -spot_img